மூலிகை படங்களும்,பெயர்களும்..



















மூலிகைகளை பற்றி சில விஷயங்கள்
நாம் அனைவருமே ஏதோ ஒரு நோயினால் அவதிபடுகிறோம். சின்ன தலைவலி வந்தாலே தாங்கமுடியவில்லை.இப்போது பார்த்தால் பெரிய நோய்கள் கூட சாதாரணமாக வருகிறது. இது அனைத்துமே நம் பாரம்பரியத்தை தொலைத்தனால் வந்த விளைவு யாரை கேட்டாலும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், சிருநீரக கல், சிருநீரக பழுது, புற்றுநோய, இதய நோய் இன்னும் சொல்லி கொண்டே போகலாம்
இவற்றையெல்லாம் குணப்படுத்த எத்தனையோ ஆயிரங்களை செலவு செய்கிறோம்.ஆனால் இத்தனை வியாதிகளுக்கும் நம் மூலிகைகள் ஒன்றே போதும்.மூலிகைகளை பயன்படுத்தி பாருங்கள்
உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றமே வரும்
மூலிகைகள் பெயர்கள்
அருவதாம்பச்சை
ஆகயதாமரை
நிலவேம்பு
பூனைமீசை
கரிசலாங்கண்ணி
நித்திய கல்யாணி
பெப்பர் மின்ட்
கற்பூரவல்லி
ஆடாதொடா
இன்சுலின் செடி
பேய்விரட்டி
தொட்டாற்சுருங்கி
ரம்பை
நாட்டு வல்லாரை
மலைவல்லாரை
ஆதொண்டை
உப்பிலாங்கொடி
பவழமல்லி
நத்தைசூரி
நத்தைசூரி ஒரிஜினல்
வெள்ளை மந்தாரை
கற்கரக்கி
வெள்ளருகு
பிரன்டை
இலைபிரன்டை
இரட்டை பிரன்டை
சென்பகம் ஆரஞ்சு
ஆவாரை
நீலநொச்சி
கருந்துளசி
லெமன்கிராஸ்
கல்யாணமுருங்கை
நீர்பிரம்மி
புளியாரை
அவுரி
கிரந்தி நாயகம்
பொடுதலை
வசம்பு
மனத்தக்காளி
கூவைகிழங்கு
எலும்பொட்டி
சிவப்பு கொடிவேலி
வெண்கொடிவேலி
குருவிச்சை
நஞ்சு முரிச்சான்
யானைதிப்பிலி
கருஊமத்தை
சர்க்கரை துளசி
தழுதாழை
சிருகுரிஞ்சான்
கண்டகத்திரி
விஷ்ணு கிரந்தி
ஆடுதீண்டாபாளை
இரணகள்ளி
யானைநெருஞ்சில்
சிவனார் வேம்பு
விராளி
ஓரிதழ்தாமர
கோபுரம் தாங்கி
கேசவர்த்தினி
நாகமல்லி
கள்ளிமுளையான்
நிலப்பனை
சர்பகந்தா
அஸ்வகந்தா
சித்தாமுட்டி
நேத்திரமூலி
கொடிசம்பங்கி
நிலசம்பங்கி
வில்வம்
மகாவில்வம்
புரசை
ருத்ராட்சம்
திருவோடு
சீதா அசோகா
கருங்காலி
வெண்நாவல்
மகிழம்
கடம்பம்
பாதிரி
சென்பகம்
முள்ளுசீத்தா
ராமசீத்தா
வஞ்சி
வன்னி
பாரிஜாதம்
மனோரஞ்சிதம்
*தழுதாழை
இது 84 விதமான வாதத்தை குணப்படுத்தும்
*கருஊமத்தை*
நாய்கடிக்கு நல்ல மருந்து
*கரிசலாங்கண்ணி*
கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும்
*சித்தாமுட்டி*
மூட்டுவலி குணப்படுத்தும்
*பேய்விரட்டி*
விஷபூச்சிகளை விரட்டும்
*நிலவேம்பு*
விஷகாயச்சலை குணப்படுத்தும்
*நித்யகல்யாணி*
புற்றுநோய் வராமல் தடுக்கும்
*தொட்டால் சுருங்கி*
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
*வல்லாரை*
மூளையை பலப்படுத்தும்
*நீர்பிரம்மி*
ஞாபக சக்தியை அதிகரிக்கும்
*பூனைமீசை*
சிருநீரகத்தை பலப்படுத்தும்
*ஆடாதொடை*
இருமலை தடுக்கும்
*தூதுவளை*
சளியை கரைக்கும்
*சிருகன்பீளை*
சிருநீரக கற்களை கரைக்கும்
*அருவதாம்பச்சை*
மாந்தத்தை தடுக்கும் பாம்புகள் வராது
*வசம்பு*
நோய்கிருமிகளை அழிக்கும்
*ஓரிதழ் தாமரை*
ஆன்மையை பெருக்கும்
*விழுதி*
கட்டிகளை கரைக்கும்
*ஆடுதீண்டாபாளை*
பாம்பு கடியை குணப்படுத்தும்
*யானைநெருஞ்சில்*
உடல் உட்பகுதியில் உள்ள சூட்டை தணிக்கும்
*நத்தைசூரி*
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
*சிவனார் வேம்பு*
சொரியாசிஸ் எனப்படும் தோல் நோயை குணமாக்கும்
*கோபுரம் தாங்கி*
புழுவெட்டை தடுக்கும்
*விஷ்ணு கிரந்தி*
காய்ச்சலை தணிக்கும்
*நேத்திர மூலி*
கண்நோய்க்கு மருந்து
*கள்ளிமுளையான்*
பசியை உண்டாக்கும்
*சர்பகந்தா*
மனநோய்க்கு நல்ல மருந்து
*சித்திரமூலம்*
வலியை போக்கும்
*பொடுதலை*
இதயத்தை பாதுகாக்கும்..
*தழுதாழை*
இது 84 விதமான வாதத்தை குணப்படுத்தும்
*கருஊமத்தை*
நாய்கடிக்கு நல்ல மருந்து
*கரிசலாங்கண்ணி*
கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும்
*சித்தாமுட்டி*
மூட்டுவலி குணப்படுத்தும்
*பேய்விரட்டி*
விஷபூச்சிகளை விரட்டும்
*நிலவேம்பு*
விஷகாயச்சலை குணப்படுத்தும்
*நித்யகல்யாணி*
புற்றுநோய் வராமல் தடுக்கும்
*தொட்டால் சுருங்கி*
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
*வல்லாரை*
மூளையை பலப்படுத்தும்
*நீர்பிரம்மி*
ஞாபக சக்தியை அதிகரிக்கும்
*பூனைமீசை*
சிருநீரகத்தை பலப்படுத்தும்
*ஆடாதொடை*
இருமலை தடுக்கும்
*தூதுவளை*
சளியை கரைக்கும்
*சிருகன்பீளை*
சிருநீரக கற்களை கரைக்கும்
*அருவதாம்பச்சை*
மாந்தத்தை தடுக்கும் பாம்புகள் வராது
*வசம்பு*
நோய்கிருமிகளை அழிக்கும்
*ஓரிதழ் தாமரை*
ஆன்மையை பெருக்கும்
*விழுதி*
கட்டிகளை கரைக்கும்
*ஆடுதீண்டாபாளை*
பாம்பு கடியை குணப்படுத்தும்
*யானைநெருஞ்சில்*
உடல் உட்பகுதியில் உள்ள சூட்டை தணிக்கும்
*நத்தைசூரி*
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
*சிவனார் வேம்பு*
சொரியாசிஸ் எனப்படும் தோல் நோயை குணமாக்கும்
*கோபுரம் தாங்கி*
புழுவெட்டை தடுக்கும்
*விஷ்ணு கிரந்தி*
காய்ச்சலை தணிக்கும்
*நேத்திர மூலி*
கண்நோய்க்கு மருந்து
*கள்ளிமுளையான்*
பசியை உண்டாக்கும்
*சர்பகந்தா*
மனநோய்க்கு நல்ல மருந்து
*சித்திரமூலம்*
வலியை போக்கும்
*பொடுதலை*
இதயத்தை பாதுகாக்கும்.
வேண்டுவோர்
No comments:
Post a Comment