Wednesday, July 25, 2018

அகத்தி..

#அகத்தி

பயிர் சாகுபடி செய்யும் பொழுது வரப்புபயிராக அகத்தி சாகுபடி செய்தால் அடுத்த வயலில் உள்ள பூச்சிகள் மற்றும் நோய்கள் பரவாமல் தடுக்கலாம்.

பயிர்களுக்கு தழைச்சத்தாகவும் மற்றும் இரும்பு சத்தாகவும் பயன்படுகிறது

தழைகளை கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம்

அகத்தி மரத்தை பந்தல் போடுவதற்காக வாங்கிச் செல்வார்கள்

அகத்தி கீரைகளில் இரும்புசத்து நிறைந்து 
காணப்படுவதால் அவற்றை சமைத்து சாப்பிட்டால் வயிற்று புண், குடல்புண், அல்சர், போன்ற நோய்களை குணப்படுத்தும்

நிலத்தில் அகத்தி வாதுகளை ஒடித்து சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு இடைவெளியில் போடுவதால் களையையும் கட்டுப்படுத்தலாம் 
அவை எருவாகவும் பயன்படும்.

மண்ணின் தன்மை மாறுபட்டு மண் பொதுபொதுப்பாக இருக்கும் பயிருக்கு வேர் வளர்ச்சி அதிகரிக்கும்
தற்பொழுது அகத்தி மரம் வைத்துள்ளவர்களின் மரங்களில் காய்கள் முற்றிய நிலையில் இருப்பதால் நாம விதைகளை எடுத்து விற்பனை செய்யலாம்

நாம்முடைய தேவைக்கும் பயன்படுத்தலாம்.

அகத்தி விதை சுத்தம் செய்து வைத்துள்ளார்கள் 
தொடர்புகொள்ள 




No comments:

Post a Comment

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை