Monday, August 13, 2018

ஒரு ஏக்கரில் கோவக்காய் பந்தல் இருந்தால் போதும் ஒரு குடும்பம் உட்கார்ந்து சாப்பிடலாம் என்பது வாய் வாக்கு ஆம் உன்மைதான்

ஒரு ஏக்கரில் கோவக்காய் பந்தல் இருந்தால் போதும் ஒரு குடும்பம் உட்கார்ந்து சாப்பிடலாம் என்பது வாய் வாக்கு ஆம் உன்மைதான்







இது ஆண்டுமுழுவதும் வருமானம் தரகூடியது இயற்கை முறையில் சாகுபடி செய்ய ஏற்றது ஒரு முறை சாகுபடி செய்தால் ஐந்துஆண்டுகளுக்கு தொடர் வருமானம்  எல்லா காலநிலைகளையும் தாங்கி வளரகூடியது வடிகால் வசதியுடைய எல்லா மண்னுக்கும் உகந்தது (ஊற்று எடுக்காத இடமாகவும் இருக்க வேண்டும்) ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு நான்கு லட்சம் வரையில் வருமானம் தரகூடிய ஒரு அருமையான பந்தல் காய்கறி சாகுபடி ஆகும்
 ஆர்வம் உள்ள விவசாய நன்பர்களுக்கு விதை கரனைகள், சாகுபடி குறிப்புகள், பந்தல் அமைத்து தருவதாக இருந்தாலும் அமைத்துதரலாம் ( எங்கு இருந்தாலும்)
ஒரு ஏக்கருக்கு நேரடி பதியம் செய்தால் 2100 கரனைகளும்
நர்சரிமுறையில் பதியம் செய்தால் 1400 கரனைகள் தேவைப்படும்.
ஒரு கரனையின் விலை 1 ரூபாய்
பார்சலில் அனுப்பிவைக்கபடும்   தேவைபடும் நண்பர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும் நன்றி
சாந்த குமார்
மறைமலை நகர்
செங்கல்பட்டு

No comments:

Post a Comment

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை