Wednesday, August 15, 2018
கண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன...?
சத்தான உணவு பழக்கவழக்க முறைக்கு மாறுவதே இதற்கு தீர்வு. பெண்கள் அன்றாடம் முகத்தில் பல கிரீம்களை உபயோகிக்கின்றனர். இது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. இதனால் மிகவும் மெல்லிய தோலான கண்களுக்கு அடியில் கருமையாக மாறுகிறது அதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலும் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் உள்ள தோலும் பாதிப்படைகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்
உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். ================================= February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை
-
ஆடு வாங்குவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு ஆடு வாங்குவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு இந்த வகையான தீவனதில் எதாவது மூன்று கண்டிப்பா...
-
மூலிகை படங்களும்,பெயர்களும்.. மூலிகைகளை பற்றி சில விஷயங்கள் நாம் அனைவருமே ஏதோ ஒரு நோயினால் அவதிபடுகிறோம். சின்ன தலைவலி வந்தாலே தாங்கம...
-
சித்தகத்தி அல்லது கருஞ்செம்பை: இது ஒரு மூலிகைச் செடி. இது ஒரு குறுமர வகை ஆகும். இதன் பூக்களும்,இலைகளும் மருத்துவக் குணம் கொண்டவை....
No comments:
Post a Comment