Thursday, June 6, 2019

அத்திக்காய்:


அத்திக்காய்:

மேக நோய், வாத நோய், சரீர சூடு ஆகியவற்றை நீக்கும். மலம் போக்கும். நல் உணவு.

அத்திப் பிஞ்சு:

பேதியை நிறுத்தும், இரத்த மூலத்தைப்போக்கும்.

அத்திப் பழம்:

சூட்டைத் தணிக்கும், மலத்தைத் தள்ளும், இரத்த புஷ்டி உண்டாகும். மதுமேகத்திற்கு நல்லது. பி, சி உயிர்ச் சத்துக்கள் உள்ளன.


No comments:

Post a Comment

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை