அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்...
🙏
🙏
🙏



முழுக்க முழுக்க விவசாய பெருமக்கள் பயன் பெற வேண்டும்,அவர்களுடைய பொருளாதாரத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதும் மற்றும் புதிய தலைமுறையினரும் புதிய தொழில் நுட்பத்துடன் விவசாயத்தில் ஈடுபட வைப்பதே இந்த கூட்டத்தின்(group)தலையாய குறிக்கோள்,
ஏற்கனவே விவசாயத்தில் அனுபம் உள்ளவர்கள் உங்கள் அனுபவங்களை( விவசாய சம்மந்தமான எதுவாக இருந்தாலும்) இந்த கூட்டத்தில் பகிருந்து மற்றவர்களையும் ஊக்கமும் உற்சாகம் படுத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
🙏
🙏
🙏
🙏




அதோடு மட்டும் அல்லாமல் உங்களின் விவசாய சம்மந்தமான எல்லா பொருட்களையும் நேரடியாக இந்த கூட்டத்தில் பதிவிட்டு விற்கவும்,வாங்கவும் செய்யலாம்
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”
🌾
🌾
🌾
🌾
🌾
தொழுதுண்டு பின்செல் பவர்”





No comments:
Post a Comment